அகல்யா தர்மலிங்கம் (முனைவர் பட்ட ஆய்வாளர்), பேராசிரியர்.முனைவர். இராசேந்திரன் முனியாண்டி முனைவர் சில்லாழி கந்தசாமி இந்திய ஆய்வியல் துறை, மலாயா பல்கலைக்கழகம்
ஆய்வுச்சுருக்கம்: தொன்று தொட்டே இப்புவி கண்ட அறிவுசால் குமுகாயம் ஒவ்வொன்றும் தனக்கு அறிந்தவாறு தொடர்ந்து இறையியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது. அதில் செந்தமிழ் சைவர் அளப்பெரும் பங்கு ஏற்றவர்கள். குறிப்பாக இறைவன் எண்ணிக்கையில் எதனை என்ற ஐயமோ காலத்தை விஞ்சியதாகவே இருந்துவருகின்றது. தற்போது நாம் வாழும் நவீன உலகத்தில் இறையியல் பல புதிய கருத்தியல்களை முன் வைத்து வருகின்றது. இந்த ஆய்வு கட்டுரை திருமுறை மற்றும் சைவ சித்தாந்த மெய்கண்ட நூல்களின் அடிப்படையில் இறைவன் எத்தனை என்றும், அவரது பலவகையான கலப்பு நிலைகளையும் விவரிக்கின்றது. தவிர, ஆதித் தமிழரின் வழக்கம் என்று சொல்லப்படும் பலதெய்வக் கொள்கையினைச் சைவ சமய அடிப்படையில் அணுகியுள்ளது. இறைவனின் வியாபகம் உலகப்பொருள்கள் யாவிலும் இரண்டறக் கலந்திருந்தாலும், பரம்பொருளுக்கும் உலக பொருள்களுக்கும் உயிர்களுக்குமான வேறுபாட்டினை இக்கட்டுரை தெளிவுபடுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
PAGES: 11 | VIEWS | DOWNLOADS
அகல்யா தர்மலிங்கம் (முனைவர் பட்ட ஆய்வாளர்), பேராசிரியர்.முனைவர். இராசேந்திரன் முனியாண்டி முனைவர் சில்லாழி கந்தசாமி இந்திய ஆய்வியல் துறை, மலாயா பல்கலைக்கழகம் | ஏகன் அநேகன் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |