Volume 2, Issue 7

ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்களின் வரலாறு

Author

முனைவர் வ.கோபாலகிருஷ்ணன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சேலம்

Abstract

ஆய்வுச் சுருக்கம்: பக்தியிலக்கிய வரலாற்றில் சைவத்திற்கு உரை எழுதா மரபு கடைப்பிடிக்கப்பட்டு வந்ததை அனைவரும் அறிவர். இதற்கு மாறாக வைணவத்திற்கு உரை இயற்றிய நிலையை வரலாறு ஒருபோதும் மறைத்ததில்லை. நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தொகுத்த நாதமுனிகள் வரலாற்றையும் இராமானுஜர் பற்றிய வரலாற்றையும் நம் வைணவ உலகம் தெளிவாக அறிந்து அவ்வப்போது மக்களுக்குச் சொற்பொழிவாகவும் நூல்களின் மூலமாகவும் எடுத்துரைக்கின்றது. அப்படியிருக்க வைணவ இலக்கியங்களுக்கு உரை எழுதியவர்களின் வரலாறு நம்மில் பலரும் அறியாதவர்களாக உள்ளோம். இவ்வுரையாசிரியர்களின் மரபானது திருக்குருகைப்பிரான் பிள்ளான் என்பவரிடம் தொடங்கி மணவாளமாமுனிகள் வரை நீள்கிறது. இவ்வரலாற்றினைக் குறித்து சுருக்கமாக தொகுத்து எடுத்துரைப்பதே இக்கட்டுரையாகும்.

DOI

PAGES: 25 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர் வ.கோபாலகிருஷ்ணன், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சேலம் | ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்களின் வரலாறு | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)