Volume 2, Issue 7

வடஇலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை ஈமச்சின்னங்கள்

Author

திருமதி. சிவரூபி சயிதரன் தொல்லியல் விரிவுரையாளர் வரலாற்றுத்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கை

Abstract

ஆய்வுச் சுருக்கம்: ஆசியாவில் நீண்ட பாரம்பரிய வரலாற்று மரபு மற்றும் பல்லினப்பண்பாட்டு அம்சங்கள் கொண்ட நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் வடபகுதி தற்போதைய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய நிர்வாக மாவட்டங்களைக் குறிப்பதாகும். பொதுவாக அநுராதபுரத்திற்கு வடக்கே அமைந்துள்ள வடஇலங்கை பண்டு தொட்டு தனியொரு பிராந்தியமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

DOI

PAGES: 23 | VIEWS | DOWNLOADS


Download Full Article

திருமதி. சிவரூபி சயிதரன் தொல்லியல் விரிவுரையாளர் வரலாற்றுத்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கை | வடஇலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை ஈமச்சின்னங்கள் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)