Volume 1, Issue 4

கலித்தொகையில் புணர்ச்சிக்குப் பின் களவு வெளிப்படும்போது நிகழும் மெய்ப்பாடுகளும் அதன் பரிணாமவளிர்ச்சி நிலையும்

Author

வ.மீனாட்சி முனைவர் பட்ட ஆய்வாளர் நெறியாளர் முனைவர்.சே.செந்தமிழ்ப்பாவை, பேராசிரியர் & இயக்குநர், தமிழ்ப் பண்பாட்டு மையம், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி 630003.

Abstract

ஆய்வுச்சுருக்கம்: அகவுணர்வுகளை ஆராய்ந்து அறியும் முன்னே அவர்களின் உடலில் தோன்றும் வெளிப்பாடுகளின் வாயிலாக எண்ணவோட்டத்தினை நமக்கு அறிவுறுத்துவது மெய்ப்பாடுகளாகும். உள்ளத்தே தோன்றும் எண்ணங்களை உடலின் அசைவு, அசைவற்ற தன்மை, உடற்குறிப்புகளாலும் மற்றவர்களைச் சிந்திக்கவும் ஆராயவும் இடம் தராமல் மெய்ப்பாட்டின் வாயிலாகத் தனது உள்ளத்து உணர்வுகளைத் தலைவி, தலைவனுக்கு அறிவுறுத்துவதைப் பாராட்டெடுத்தல், மடந்தப உரைத்தல், ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல், கொடுப்பவை கோடல் என்னும் நான்கு மெய்ப்பாட்டின் வழி கலித்தொகையில் இடம்பெற்ற அம்மெய்ப்பாடுகளைப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்றைய நிலையில் அந்நான்கு மெய்ப்பாடுகளின் பரிணாம வளர்ச்சி நிலையினையும் ஆராய்ந்து கூறப்பட்டுள்ளது.

DOI

PAGES: 16 | VIEWS | DOWNLOADS


Download Full Article

வ.மீனாட்சி முனைவர் பட்ட ஆய்வாளர் நெறியாளர் முனைவர்.சே.செந்தமிழ்ப்பாவை, பேராசிரியர் & இயக்குநர், தமிழ்ப் பண்பாட்டு மையம், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி 630003. | கலித்தொகையில் புணர்ச்சிக்குப் பின் களவு வெளிப்படும்போது நிகழும் மெய்ப்பாடுகளும் அதன் பரிணாமவளிர்ச்சி நிலையும் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)