Volume 6, Issue 7

வண்டிப்பாதை நாவல் காட்டும் இயற்கை மருத்துவம்

Author

சு. சத்தியப்பிரியா, முனைவர் பட்ட ஆய்வாளா் | நெறியாளர்: முனைவா் ந. இரமாபிரபா எம்.ஏ.,எம்ஃபில்.,பிஎச்.டி, இணைப்பேராசிரியா், முதுகலை மற்றும் தமிழ் உயராய்வுத்துறை, அரசு கலைக் கல்லுாரி, உடுமலைப்பேட்டை

Abstract

ஆய்வுச் சுருக்கம்: ஆதி மனிதனும், விலங்குகளும் நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள செடி, கொடி, மூலிகைகளை நாடினா்.  மனிதனும், விலங்குகளும் இடம் விட்டு இடம் பெயரும் இயல்பு இருப்பதால் செல்லும் இடங்களிளெல்லாம் இயற்கை மருந்துகளை அறிந்துக் கொண்டான்.  இது தொன்மைக் காலந்தொட்டே  வாய்மொழியாகவும், வழிவழியான நம்பிக்கையின் அடிப்படையிலும் மக்களிடம் நிலைப் பெற்று வருகின்றது.  இம்மருத்துவ முறை கிராமங்களில் மட்டுமே அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  தனக்கு மட்டுமல்லாமல் தன்னைச் சார்ந்து வாழும் வீட்டு விலங்குகளுக்கும் இயற்கை மருத்துவத்தையே மனிதன் பயன்படுத்தி வருகின்றான்

DOI

PAGES: 8 | VIEWS | DOWNLOADS


Download Full Article

சு. சத்தியப்பிரியா, முனைவர் பட்ட ஆய்வாளா் | நெறியாளர்: முனைவா் ந. இரமாபிரபா எம்.ஏ.,எம்ஃபில்.,பிஎச்.டி, இணைப்பேராசிரியா், முதுகலை மற்றும் தமிழ் உயராய்வுத்துறை, அரசு கலைக் கல்லுாரி, உடுமலைப்பேட்டை | வண்டிப்பாதை நாவல் காட்டும் இயற்கை மருத்துவம் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)