Volume 6, Issue 10

ஈரடி, நான்கடி காட்டும் பிறன்மனை நயவாமை என்னும் பேராண்மை

Author

கட்டுரையாளர்: மு.கயல்விழி, முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்) | நெறியாளர்: முனைவர்வீ.தனலட்சுமி,உதவிப்பேராசிரியர்,தமிழாய்வுத் துறை, தந்தை ஹான்ஸ் ரோவர் கல்லூரி (தன்னாட்சி), பெரம்பலூர், தமிழ்நாடு, இந்தியா

Abstract

ஆய்வுச் சுருக்கம்: உலகில் உள்ள சிறப்புகளில் சிறந்தது கற்புநெறி நின்று வாழ்தலேயாகும். இது தமிழருக்கே உரித்தான தனிச்சிறப்பாகும். ஒருவருக்கொருவர் அன்பு பூண்டு ஒழுக்க நெறியில் நின்று வாழ்தலே வாழ்வின் நோக்கமாகும். இல்வாழ்வில் இன்புற்று இருத்தலைப் பெரிதும் வலியுறுத்தும்.   இலக்கியங்கள் கற்பு நெறிக்கும் ஒழுக்க வாழ்விற்கும் அதிமுக்கியத்துவம் நல்கின. பெண்டிரைப் போன்றே ஆண்மகனும் கற்பு நெறியுடன் வாழத் தமிழிலக்கியங்கள் வலியுறுத்தின.  பிறமணமான மகளிரை விரும்பாத கற்பு நிலையைப்  “பேராண்மை நிலை” என்று அவை சிறப்பித்தன. பிற மகளிரை நாடிச்செல்வதால் தோன்றும் இழிநிலையை அவை மானிடர்க்கு எடுத்தோதுகின்றன. குறிப்பாக அறநெறி வாழ்வைப் பெரிதும் வலியுறுத்தும் பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்கள் இவ்வாறான ஒழுக்க நெறியைப் போதித்தன. தமிழிலக்கியத்தில் தனிச்சிறப்பு வாய்ந்த திருக்குறளும் நாலடியாரும் பிறன்மனை நோக்காப் பெருவாழ்வை வலியுறுத்திப் போதித்து ஒழுக்க நெறி மிகுந்த தமிழ்ச்சமுதாயத்தை உருவாக்க முனைந்தன.

DOI

PAGES: 14 | VIEWS | DOWNLOADS


Download Full Article

கட்டுரையாளர்: மு.கயல்விழி, முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்) | நெறியாளர்: முனைவர்வீ.தனலட்சுமி,உதவிப்பேராசிரியர்,தமிழாய்வுத் துறை, தந்தை ஹான்ஸ் ரோவர் கல்லூரி (தன்னாட்சி), பெரம்பலூர், தமிழ்நாடு, இந்தியா | ஈரடி, நான்கடி காட்டும் பிறன்மனை நயவாமை என்னும் பேராண்மை | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)