ஆய்வாளர்: மு.கனகவள்ளி, முதுகலை தமிழ் இலக்கியம், இரண்டாம் ஆண்டு | நெறியாளர் மு.கனகவள்ளி, முனைவர். சொ.கோகில மீனா M.A., M.Phil., B.Ed., Ph.D., தமிழ்த்துறைத் தலைவர்(பொ) மற்றும் உதவிப்பேராசிரியர் | சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம்.
இப்படலத்தின் வாயிலாக வாலியும், சுக்ரிவனும் போர் புரியும் காட்சிகளை கம்பரின் பாடல்கள் படம் பிடித்துக் காட்டுகிறது. கம்பனின் கற்பனை ஆற்றலுக்கு போர் காட்சிகளே சான்றாக அமைகின்றன. வாலி தன் தவறை உணர்ந்து இராமனை இகழாமல் தம் பாடல்களால் போற்றி உரைத்தான் என்பதை, கம்பர் நயம்பட தன் பாடல்களில் காட்டியுள்ளது தெளிவாகிறது. வாலி வதைப்படலத்தில் கம்பரின் கவித்திறத்தையும் கற்பனை ஆற்றலையும் அழகாக எடுத்துரைத்துள்ளதை இக்கட்டுரையின் வாயிலாக அறிய முடிகிறது.
திறவுச்சொற்கள்: வாலி, கம்பன், இராமன், சீதை, சுக்ரீவன்
PAGES: 5 | VIEWS | DOWNLOADS
ஆய்வாளர்: மு.கனகவள்ளி, முதுகலை தமிழ் இலக்கியம், இரண்டாம் ஆண்டு | நெறியாளர் மு.கனகவள்ளி, முனைவர். சொ.கோகில மீனா M.A., M.Phil., B.Ed., Ph.D., தமிழ்த்துறைத் தலைவர்(பொ) மற்றும் உதவிப்பேராசிரியர் | சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம். | கம்பராமாயணம் காட்டும் வாலிவதைப்படலம் (Kambaramayanam’s portrait of vali’s death) | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |