ஆய்வாளர்: மு. வசந்தி, முதுகலை தமிழ் இலக்கியம் இரண்டாமாண்டு | நெறியாளர்: கி.ஜோதிமணி DTED.,M.A.,B.Ed.,M.Phil.,(Ph.D.) உதவிப் பேராசிரியர் | தமிழ்த்துறை, சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம்
நாவல் என்பது எழுதப் படும் ஒரு நீண்ட புனைகதை ஆகும். இது ஒரு கதை உலகத்தை உருவாக்கி, அதில் நிகழும் நிகழ்வுகளையும், கதாபாத்திராங்களின் வளர்ச்சியையும் விவரிக்கிறது. தகழி சிவசங்கர பிள்ளை இயற்றிய “ தோட்டியின் மகன்" என்னும் மலையாள நாவலை "சுந்தர ராமசாமி" என்பவர் தமிழில் மொழி பெயர்த்தார். இந்நாவல் தோட்டி சமூகத்தை சார்ந்த மக்கள், எதிர்கொள்ளக்கூடிய பொருளாதாரம். கல்வி, சமூக ஏற்றத்தாழ்வு, சாதி சிக்கல்களை மையமாக வைத்து படைக்கப்பட்டு உள்ளது. இதனை ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.
திறவுச் சொற்கள்: தலித் சமூக அமைப்பு, தோட்டிகளுக்கு ஏற்படும் சிக்கல்கள்,தோட்டிகளின் சமுதாய நிலை, கல்வியில் தலித் மக்களின் நிலை,இன்றைய சூழலில் துப்புரவாளர்களின் நிலை
PAGES: 14 | VIEWS | DOWNLOADS
ஆய்வாளர்: மு. வசந்தி, முதுகலை தமிழ் இலக்கியம் இரண்டாமாண்டு | நெறியாளர்: கி.ஜோதிமணி DTED.,M.A.,B.Ed.,M.Phil.,(Ph.D.) உதவிப் பேராசிரியர் | தமிழ்த்துறை, சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம் | “தோட்டியின் மகன்” நாவல் காட்டும் – துப்புரவு தொழிலாளர்களின் வாழ்வியல் நிலை (Thottyin Magan Novel Shows the Living conditions of the Sanitation workers) | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |