Volume 1, Issue 10

பெளர்ணமியின் சிறப்பு

Author

முனைவர் தி. கல்பனாதவி MA, B.ed, Mhil, PhD, D.A, BA, MA, Tamil ஜோதிடவியல் துறை கௌரவ விரிவுரையாளர், சுழற்சி 1 தமிழ்த்துறை, ஆ.கோ.அ.கலைக்கல்லூரி,திண்டிவனம்

Abstract

ஆய்வுச்சுருக்கம்: பன்னிரு தமிழ் மாதங்கள், சில சிறப்பான பௌர்ணமி, அதன் விளைவுகள் அந்நாளில் ஏற்படும் கிரகணம், பரிவேடம், அதனால் நன்மையா? தீமையா? மழை நிலையினையும் அதன் தொடர்பான வானியல் நிமித்தங்களையும் குறிப்பிடுகின்றது. இதனால் மக்களுக்கு விளையும் நன்மை, தீமை, பொருட்கள் விலை ஏற்றம், இறக்கம் முதலானவற்றையும், தமிழ், வானியல் தொடர்ந்த தமிழில் எழுதப்பெற்ற இலக்கியங்கள், அகராதிகள் நமக்கு சான்று பகர்கின்றன. தமிழன் வானியலில் தேர்ச்சி பெற்றிருந்ததையும், அதன் வழியில் வாழ்க்கை நடத்தினான் என்பதையும் நாம் அறியலாம். தமிழனே தலை சிறந்த வானியல் விஞ்ஞானி! அதற்கான சான்றாதாரப்பதிவுகள் தமிழில் சங்க இலக்கியத்தில் இருப்பதை பரிபாடல் ஆவணி மாதப் பௌர்ணமி சந்திர கிரகணம் பகர்கின்றது. மக்கள் கோள் நிலை அறிந்து அதன் வழி பயன் பெற வேண்டும் எனும் உயரிய நோக்கினில் இக்கட்டுரை அமைக்கப் பெற்றுள்ளது.

DOI

PAGES: 25 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர் தி. கல்பனாதவி MA, B.ed, Mhil, PhD, D.A, BA, MA, Tamil ஜோதிடவியல் துறை கௌரவ விரிவுரையாளர், சுழற்சி 1 தமிழ்த்துறை, ஆ.கோ.அ.கலைக்கல்லூரி,திண்டிவனம் | பெளர்ணமியின் சிறப்பு | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)