முனைவர்கி.அய்யப்பன் கெளரவ விரிவுரையாளர், தமிழ்த் துறை, உ.நா. அரசினர் கல்லூரி பொன்னேரி-601204
ஆய்வுச் சுருக்கம்: தமிழ்ச் செவ்வியல் நூல்கள் நாற்பத்தி ஒன்று. இதில் தொல்காப்பியம், அகநானூறு, நாலடியார், திருக்குறள், முதுமொழிக்காஞ்சி, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களில் திருநர் பற்றியப் பதிவுகள் உள்ளன. அந்நூல்களில் திருநரை அலி, பேடி, பேடு, பேடன், ஆண்மை திரிந்கிய சொற்களால் குறிப்பிடப்பட்டுள்ளனர். தற்போது ஆணாய்ப் பிறந்து பெண்தன்மை அதிகம் உள்ள பேடியரைத் திருநங்கை என்றும், பெண்ணாய்ப் பிறந்து ஆண்தன்மை அதிகம் உள்ள பேடரைத் திருநம்பி என்றும் அழைக்கின்றனர். மேலும் திருநங்கை, திருநம்பி ஆகிய இருவரும் திருநர் என்ற ஒரே சொல்லால் குறிப்பிடப்படுகின்றனர். இச்சொல் ஏறக்குறைய 2010-2011 ஆம் ஆண்டுகளில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழ் இலக்ண, இலக்கியத் தடத்தில் முதல் முதலாக பிறப்பில் ஆணாகப் பிறக்கும் ஒருவன் பெண் தன்மையை அடைவதையும், பிறப்பில் பெண்ணாகப் பிறக்கும் ஒருவள் ஆண் தன்மையடைவதையும் ஆராயும் முதல் கட்டுரை இது எனலாம்.
PAGES: 22 | VIEWS | DOWNLOADS
முனைவர்கி.அய்யப்பன் கெளரவ விரிவுரையாளர், தமிழ்த் துறை, உ.நா. அரசினர் கல்லூரி பொன்னேரி-601204 | தமிழ்ச் செவ்வியல் நூல்களில் திருநர் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |