முனைவர் வ.மீனாட்சி, உதவிப் பேராசிரியர், (தமிழ்), அறிவியல் மற்றும் மனிதநேயத் துறை, கற்பகம் பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் | Dr. V. Meenakshi, Assistant Professor (Tamil), Department of Science and Humanities, Karpagam College of Engineering Coimbatore
தமிழகத்தின் வைணவச் சமய வரலாற்றில் ஸ்ரீரங்கம் தனித்துவமான இடத்தைப் பெற்ற திவ்யதேசமாகும். ஆழ்வார்களின் மங்களாசாசனப் பெற்ற தலமாக மட்டுமன்றி, இந்திய ஆன்மிக வரலாற்றின் மையமாகவும் அது திகழ்கிறது. இத்தலத்தின் புராண வரலாறு, சமயக் கோட்பாடுகள், கட்டடக்கலை, பண்பாட்டு வளர்ச்சி, அரசியல் ஆதரவு, பக்தி மரபு ஆகியவை பல நூற்றாண்டுகளாக அறிஞர்களின் ஆய்வுப் பொருளாக இருந்து வருகின்றன. இவ்வாய்வில் இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய "ரங்க ராஜ்ஜியம்" நூல் முதன்மை ஆதாரமாகக் கொண்டு...
PAGES: 8 | VIEWS | DOWNLOADS
முனைவர் வ.மீனாட்சி, உதவிப் பேராசிரியர், (தமிழ்), அறிவியல் மற்றும் மனிதநேயத் துறை, கற்பகம் பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் | Dr. V. Meenakshi, Assistant Professor (Tamil), Department of Science and Humanities, Karpagam College of Engineering Coimbatore | ரங்க ராஜ்ஜியம் நாவலில் ஸ்ரீரங்கத்தின் புராண, வரலாற்று மற்றும் பண்பாட்டு அடையாளங்கள் | Mythological, Historical, and Cultural Identities of Srirangam in the Novel Ranga Rajjiyam | DOI:
| Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
| Paper Submission: | Throughout the month | |
| Acceptance Notification: | Within 6 days | |
| Subject Areas: | Multidisciplinary | |
| Publishing Model: | Open Access | |
| Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
| Certificate Delivery: | Digital |