மு.கெளசல்யா, முதுகலை தமிழ் இலக்கியம், இரண்டாம் ஆண்டு | நெறியாளர்: முனைவர். சொ.கோகில மீனா, தமிழ்த்துறை தலைவர்(பொ) மற்றும் உதவிப் பேராசிரியர், சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம்
உணவு மனிதனுக்கு அவசியமான ஒன்று. அது உடல் வலிமைபெறவும், வளர்ச்சியடையவும், இன்றியமையாததாக அமைகின்றது. தமிழர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப உணவு வகைகளை கொண்டிருந்தனர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலங்களில் வாழ்ந்த மக்கள், பொதுவாக தங்கள் நிலங்களில் கிடைத்த உணவினையும், பண்டமாற்று முறையில் பெற்றுக் கொண்ட உணவினையும் உண்டு, நோயில்லமல் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தனர். தமிழர்கள் உணவே மருந்து என்ற ஒரு ஒப்பற்ற கொள்கையை பின்பற்றி வாழ்ந்து வந்ததை, சங்க இலக்கிய ஆற்றுப்படை நூலில் அறியமுடிகிறது.
திறவுச்சொற்கள்: பழந்தமிழர் உணவு, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
PAGES: 6 | VIEWS | DOWNLOADS
மு.கெளசல்யா, முதுகலை தமிழ் இலக்கியம், இரண்டாம் ஆண்டு | நெறியாளர்: முனைவர். சொ.கோகில மீனா, தமிழ்த்துறை தலைவர்(பொ) மற்றும் உதவிப் பேராசிரியர், சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம் | ஆற்றுப்படை இலக்கியத்தில் ஐந்திணைசார் உணவுகள் (There are five departmental of Diets in Atrupada literature) | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |